முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமேசானில் ஆர்டர் செய்து ரூ 1 லட்சத்தை இழந்த நபர்

அமேசானில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் வந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர்,புதிய லேப்டாப் வாங்க அமேசான் இணையதளத்தில் தேடி பார்த்து உள்ளார். அப்பொழுது ரூபாய் 1,15,000 மதிப்புள்ள லேப்டாப்பை ஆர்டர் செய்து பணத்தை அனுப்பி உள்ளார். 3 நாட்களுக்கு பிறகு அவருக்கு கொரியர் மூலம் லேப்டாப் வந்துள்ளது. அதனை பிரித்துப் பார்த்தபோது அவர் ஆர்டர் செய்த லேப்டாப்பிற்கு பதிலாக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள விலை குறைவான லேப்டாப் வந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அமேசான் கஸ்டமர் கேர் மற்றும் புதுச்சேரி அமேசான் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,இணையவழி குற்றப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில்

 பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,வாட்ஸ் அப், யூடியூப் போன்ற இணையதளங்களில் விலை உயர்ந்த பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும்,இது போன்று அதிக விலையுள்ள பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக வரும் விளம்பரங்கள் அனைத்துமே போலியானது. கடந்த ஐந்து *அமேசானில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் வந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*

புதுச்சேரியை சேர்ந்த நபர்  ஒருவர்,புதிய லேப்டாப் வாங்க அமேசான் இணையதளத்தில் தேடி பார்த்து உள்ளார். அப்பொழுது ரூபாய் 1,15,000 மதிப்புள்ள லேப்டாப்பை ஆர்டர் செய்து பணத்தை அனுப்பி உள்ளார். 3 நாட்களுக்கு பிறகு அவருக்கு கொரியர் மூலம் லேப்டாப் வந்துள்ளது. அதனை பிரித்துப் பார்த்தபோது அவர் ஆர்டர் செய்த லேப்டாப்பிற்கு பதிலாக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள விலை குறைவான லேப்டாப் வந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அமேசான் கஸ்டமர் கேர் மற்றும் புதுச்சேரி அமேசான் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,இணையவழி குற்றப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளர்  கலைவாணன் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில்

 பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,வாட்ஸ் அப், யூடியூப் போன்ற இணையதளங்களில் விலை உயர்ந்த பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும்,இது போன்று அதிக விலையுள்ள பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக வரும் விளம்பரங்கள் அனைத்துமே போலியானது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் இதுபோன்று 12 புகார்கள் பெறப்பட்டு விசாரித்துக் கொண்டு உள்ளனர். ஆகையால் இணையதளம் மூலம் நீங்கள் பொருட்கள் வாங்க விரும்பினால் Flipkart, Meesho,Ajio, Tatacliq போன்ற நிறுவனங்கள் மூலம் வாங்கினால் ஏமாறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,இணைய வழி மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க 
1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டும் இதுபோன்று 12 புகார்கள் பெறப்பட்டு விசாரித்துக் கொண்டு உள்ளனர். ஆகையால் இணையதளம் மூலம் நீங்கள் பொருட்கள் வாங்க விரும்பினால் Flipkart, Meesho,Ajio, Tatacliq போன்ற நிறுவனங்கள் மூலம் வாங்கினால் ஏமாறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,இணைய வழி மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க 
1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...