முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுச்சேரியில் நாளை(29-06-2022) மின்தடை அறிவிப்பு!

புதுச்சேரி மின் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

புதுச்சேரி -வில்லியனூர் உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (29-06-2022) காலை 9:00 மணி மதியம் 2 மணி வரை நகர பகுதிகளான, கடற்கரை சாலை முதல் எல்லைப் பிள்ளை சாவடி வரை மற்றும் அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரை மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

கருத்துகள்